Friday, October 5, 2012



நீங்கள் எப்படிப்பட்ட மன நிலை உடையவர் ?


              ஒருவரது ஜாதகத்தில் குருவும் செய்வாய் யும் சேர்ந்து இருந்தால் அவர் மிகவும் கோப குணம் உள்ளவரக இருப்பர் .சிறு விசய திற்கு கூட மனம் சோம்பல் அடைந்து விடுவர்.உரக்கமாக பேசுபவர்களாக இருப்பர்.

No comments:

Post a Comment