Friday, October 5, 2012

நீங்கள் சுகபோக வாழ்க்கையை வாழ்வீர்களா ?




மிகவும் அமைதியானவர்க இருப்பர் .உயர் அதிகாரிகளின் அன்பையும் ஆதரவுயம் பெற்று இருப்பர்.புகழ் பெற்ற மனிதராக வாழ்வார் .நேர்மையானவர்களாக திகழ்வார் .நிர்வாக பொறுப்பு ஏற்கும் நிலைக்கு உயர்வர் .தன் கடமைகளை சரிவர நிறை வேற்றவர் .குருவும் சனியும் சேர்ந்த அமைப்பை கொண்ட ஜாதகர்கள் இந்த நிலையை அடைவர் .மேலும் வாழ்கையில் எந்த கஷ்டமும் இல்லாமல் சுகபோகமாக வாழ்வார் .
                    

No comments:

Post a Comment